சிநேகதி ஏப்ரல் மாத இதழில் எனது இரு கட்டுரைகள் வெளியாகியுள்ளன. அவை இங்கே தரப்படுகின்றன.
சிநேகதியில் வெளியானது மகிழ்ச்சி அளிக்கிறது
1. மனப்பதற்றம் மாரடைப்பை வரவழைக்கும்.
இது எனது ஹாய் நலமா வலைப்பூவில் நான் முன்பு எழுதிய கட்டுரையாகும். தொடுப்பிற்கு கீழே கிளிக் பண்ணுங்கள்
2.பொய் சொன்னால் முகம் காட்டிக் கொடுத்துவிடும்- அகத்தின் அழுக்கு முகத்தில் தெரியும்.
இதுவும் எனது ஹாய் நலமா வலைப்பூவில் நான் முன்பு எழுதிய கட்டுரையாகும். தொடுப்பிற்கு கீழே கிளிக் பண்ணுங்கள்
அகத்தின் அழுக்கு முகத்தில் தெரியும்
எனது கட்டுரைகளை சிநேகிதி இதழில் வெளியிட ஆவன செய்த மஞ்சுளா ரமேஸ் அவர்களுக்கு நன்றி
0.0.0.0.0.0