நண்பர் புலோலியூர் இரத்தினவேலோன் ஞாயிறு தினக்குரலிலின் பனுவல் பகுதியில் புலோலியூரின் இலக்கியகர்த்தாக்கள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை தொடர் எழுதி வருகிறார்.
இன்றைய கட்டுரையில்புனைகதை சாரா இலக்கியம் படைப்பவர்கள் பற்றிய தகவல்களைத் தந்துள்ளார்.
இந்த வகையில் சில வாரங்களுக்கு முன்னைய இக் கட்டுரையில் எனது எழுத்துக்கள் பற்றிய தகவல்களை வழங்கியுள்ளார்.
இதைத் தவிர திரு.பேராசிரியன், வே.ஆறுதுகம், வேல்நந்தகுமார், பாலவயிரவநாதன், பேராசரியர் வேலுப்பிள்ளை, பேராசரியர் மனோன்மணி சண்முகதாஸ், பேராசரியர் சண்முகதாஸ் உள்பட பலரைப் பற்றிய தகவல்களையும் தந்துள்ளார்.
இதில் என்னைப் பற்றி எழுதியவற்றை ஸ்கான் பிரதி பண்ணி உங்களுடன் பகிர்கிறேன்.
என்னைப் பற்றி விரிவாக எழுதியிருக்கும் புலோலியூர் இரத்தினவேலோன் அவர்களுக்கும் பிரசுரித்த தினக்குரல் பத்திரிகைக்கும் எனது நன்றிகள்
நன்றி இரத்தினவேலோன் அவர்களே
0.00.0