>
எமது பாடசாலையான மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலயத்தின் வருடாந்த மெய்வன்மைப் போட்டி இன்று 12.02.2011 சனிக்கிழமை நடை பெற இருக்கிறது.
பாடசாலை அதிபர் மு.கனகலிங்கத்தின் தலைமையில் மாலை 2.00 மணிக்கு விழா ஆரம்பமாகிறது.
பாடசாலை மைதானத்தில் நடைபெறும் இவ் மெய்வன்மைப் போட்டிக்கு யாழ் பல்கலைக்கழக நிதியியல் முகாமைத்துவத்துறைத் தலைவர் பேராசிரியர்.மா.நடராஜசுந்தரம் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.
அனைவரையும் அன்புடன் அழைக்கிறார்கள் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர்.