>
சிறுவயதில் எனக்கு நீந்துவதற்கு ஆசை.
ஆனால் தண்ணீரில் மூழ்குவதற்கு சரியான பீச்சல் பயம்.
மழைக்கு நிரம்பிக் கிடந்த கிணற்றில் என்னொத்த வாலுகள் துள்ளிக் குதித்தன.
நானும் துள்ளிக் குதித்தேன்.
கிணற்று நீருக்குள் அல்ல.
பிற்புறமாக
புல் வளர்ந்திருந்த தரையில்.
நீண்ட காலமாக நீந்தப் பழகவில்லையே என்ற கவலை.
திர்ந்தது கவலை!
Mr.Bean னின் தீரத்தைக் கண்டபின்.