>மிக மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இவ் வருடமும் 5 ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் எமது பாடசாலையிலிருந்து அதிக எண்ணிக்கையான மாணவ, மாணவி்கள் சித்தியெய்தி உள்ளனர்.
மொத்தமாக 16 பேர் சித்தியெய்தியுள்ளனர். பரீட்சைக்கு தோற்றியவர்கள் 54 பேர் மட்டுமே எனும் போது இது நல்ல விகிதாசாரம் ஆகும்.
அதி உச்ச புள்ளியைப் பெற்றவர் செல்வி Y.தர்சிகா ஆகும். அவர் 161 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
அடுத்து செல்வன்.R.யதுர்ஸன் 160 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
மூன்றாம் இடத்தில் S.அபிலாஜினி 157 புள்ளிகளைப் பெற்றுச் சித்தியெய்தி உள்ளார்.
அடுத்து செல்லி.R.சரண்யா 155 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
செல்லி K.பவித்ரா 154 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
செல்வன்.S.குகநிசாந்தன்154 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
செல்வன்.G.சஜீசன் 153 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
செல்வி.T.சஜீசா 150 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
செல்வி.T.நிர்மலா 150 புள்ளிகளைப் பெற்றுள்ளார்
செல்வி.V.சுகன்யா 149 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
செல்வி.V.மதுப்பிரியா 148 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
இவரது புகைப்படம் கிடைத்ததும் வெளியடப்படும்.
செல்வி.S.வைஸ்ணவி 147 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
செல்வி.S.வேணுஜா 146 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
செல்வன்.B.பானுகாந் 143 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
செல்வி.K.கலைநிலா 142 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
செல்வி.R.சர்மிகா 142 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
இவர்களைத் தவிர இன்னும் பல மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மிக அருகாமையில் இருக்கிறார்கள். இன்னும் பலர் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.
பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்கள் அனைவருக்கும் எமது பழைய மாணவர் ஒன்றியம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
ஏனைய மாணவர்களுக்கும் அவர்களது அயராத முயற்சிக்குப் பாராட்டுக்களை தெரிவிப்பதுடன், இடுத்த முறை வெற்றி பெற வாழ்த்துக்களையும் தெரிவித்ர்க் கொள்கிறோம்.