Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘பரீட்சை முடிவுகள்’ Category

>மிக மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இவ் வருடமும் 5 ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் எமது பாடசாலையிலிருந்து அதிக எண்ணிக்கையான மாணவ, மாணவி்கள் சித்தியெய்தி உள்ளனர்.

மொத்தமாக 16 பேர் சித்தியெய்தியுள்ளனர். பரீட்சைக்கு தோற்றியவர்கள் 54 பேர் மட்டுமே எனும் போது இது நல்ல விகிதாசாரம் ஆகும்.

அதி உச்ச புள்ளியைப் பெற்றவர் செல்வி Y.தர்சிகா ஆகும். அவர் 161 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

அடுத்து செல்வன்.R.யதுர்ஸன் 160 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

மூன்றாம் இடத்தில் S.அபிலாஜினி 157 புள்ளிகளைப் பெற்றுச் சித்தியெய்தி உள்ளார்.

அடுத்து செல்லி.R.சரண்யா 155 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

செல்லி K.பவித்ரா 154 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

 செல்வன்.S.குகநிசாந்தன்154 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

செல்வன்.G.சஜீசன் 153 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

செல்வி.T.சஜீசா 150 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

செல்வி.T.நிர்மலா 150 புள்ளிகளைப் பெற்றுள்ளார்

செல்வி.V.சுகன்யா 149 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

செல்வி.V.மதுப்பிரியா 148 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
இவரது புகைப்படம் கிடைத்ததும் வெளியடப்படும்.

செல்வி.S.வைஸ்ணவி 147 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

செல்வி.S.வேணுஜா 146 புள்ளிகளைப் பெற்றுள்ளார். 

 செல்வன்.B.பானுகாந் 143 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

செல்வி.K.கலைநிலா 142 புள்ளிகளைப் பெற்றுள்ளார். 

செல்வி.R.சர்மிகா 142 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

இவர்களைத் தவிர இன்னும் பல மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மிக அருகாமையில் இருக்கிறார்கள். இன்னும் பலர் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.

பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்கள் அனைவருக்கும் எமது பழைய மாணவர் ஒன்றியம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஏனைய மாணவர்களுக்கும் அவர்களது அயராத முயற்சிக்குப் பாராட்டுக்களை தெரிவிப்பதுடன், இடுத்த முறை வெற்றி பெற வாழ்த்துக்களையும் தெரிவித்ர்க் கொள்கிறோம்.

Read Full Post »

> இவ் வருடம் எமது பாடசாலையிலிருந்து 8 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.

அதிபர் திரு.மு.கனகலிங்கம் பரீட்சை முடிவுகளை அறியத் தந்துள்ளார்.

(அருகில் உள்ள புகைப்படம் சென்ற ஆண்டு எடுக்கப்பட்டதாகும். ஒரு வகுப்பறையின் செயற்பாட்டைக் காட்டுகிறது)

புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள்

  1. நாகேந்திரராசா மதன்ராஜ் – 165 புள்ளிகள்
  2. தங்கவேலாயுதம் வேல்கஜா – 164 புள்ளிகள்
  3. ரவிக்குமார் நர்மிகா – 162 புள்ளிகள்
  4. சிவகுமார் யதூசா – 152 புள்ளிகள்
  5. சிவராசா நிசாலினி – 149 புள்ளிகள்
  6. தேவராசா கோபினங்கா – 147 புள்ளிகள்
  7. சிவநேசன் காயத்திரி – 143 புள்ளிகள்
  8. சிவதாசா னண்சியா – 141 புள்ளிகள்

இவர்களுள் முன்னணியில் உள்ள மாணவர்கள் 165, 164, 162 என மிக நல்ல புள்ளிகளைப் பெற்றுள்ளனர். இம் முறை யாழ் மாவட்ட வெட்டுப் புள்ளி 140 புள்ளிகளாகும்.

130 க்கும் 140 இடைப்பட்ட புள்ளிகளை மேலும் 8 மாணவர்கள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 100 மேற்பட்ட புள்ளிகளை பல மாணவர்கள் பெற்றுள்ளனர்.

இந்த வகையில் எமது பாடசாலையின் பெறுபேறுகள் மிகவும் பாராட்டத்தக்கதாக அமைந்துள்ளது.

பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்களுக்கு எமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவர்களது வெற்றிக்கு காரணமாயிருந்த ஆசிரியர்களுக்கும் அதிபருக்கும் எமது நன்றிகள்.

ஏனைய மாணவர்களும் நல்ல பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். அவர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.

புலமைமைப் பரிசில் பரீட்சையில் செய்தி எய்திய 8 மாணவர்களில் 7 பேர் புலமைப்பரிசில் உதவி நிதியைப் பெறத் தகுதியுள்ளவர்கள் என்பது குறிப்படத்தக்கது.

முழுமையான விபரங்களையும் அறியவும் பரீட்சையில் சித்தியடைந்தவர்களின் புகைப் படங்களைப் பாரக்கவும் கீழ்காணும் கல்லூரி இணையப் பக்கத்திற்கு செல்லுங்கள்.

http://mpsvidyalayam.tk/

Read Full Post »