>இன்றைய (21.11.2010) வீரகேசரிகேசரி வாரவெளியீடு பத்திரிகையில் என்னுடனான நேர்காணல் வெளியாகியுள்ளது. நேர்கண்டவர் திரு.வி.எஸ்.நவமணி ஆகும்.
“தமிழ்ப் பேசும் மக்களுக்கு முழு உரிமை இன்றைக்கு இல்லை. என்றைக்கும் இருக்கவில்லை” என்ற தலையங்கத்தில் வெளியாகியுள்ளது.
நேர்கண்ட திரு.வி.எஸ்.நவமணிஅவர்களுக்கும், அதன் பிரதம ஆசிரியர் வ.தேவராஜ் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
வீரகேசரிகேசரி வாரவெளியீடு பத்திரிகையின் ஏனைய நண்பர்களுக்கும் நன்றி.
இன்று 7ம் பக்கத்தில் இது வெளியாகியுள்ளது.
ஒரு இலக்கியவாதியான எனது கருத்துக்கள் இங்கு வெளியாகியுள்ளது.
நண்பர்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்.